Month: January 2023

இன்று இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிராக…

கொழும்பில் பல தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!!

இன்று கொழும்பில் பல  தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அரசாங்கத்தின் தன்னிச்சையான வரித் திருத்தம் மற்றும் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையில் பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள்…

கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் உருக்கம்!!

கொழும்பு மருத்துவபீட மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. யுவதியின் காதலன் என அடையாளம் காணப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் வெல்லம்பிட்டியவில் வசிக்கும் பசிந்து சதுரங்க என்ற மாணவன் குறித்த யுவதியை கத்தியால்…

நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்!!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி அவரது 87 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் நேற்று புதன்கிழமை இரவு காலமானார். ‘என் தங்கை கல்யாணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வடிவேலு நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். நீண்ட…

உயர்தரப் பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு!!

 உயர் தரப் பரீட்சையின் போது எந்த ஒரு  இலத்திரனியல் சாதமனமும் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி…

மீண்டும் இலங்கையின் நிலை மோசமடையுமா!!

மீண்டும் இலங்கையில் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும்   நுரைச்சோலை மின்…

வாழ்வியல் வரிகள்!!

01) பாராத பயிரும் கெடும்..! 02) பாசத்தினால் பிள்ளை கெடும்..! 03) கேளாத கடனும் கெடும்..! 04) கேட்கும்போது உறவு கெடும்..! 05) தேடாத செல்வம் கெடும்..! 06) தெகிட்டினால் விருந்து கெடும்..! 07) ஓதாத கல்வி கெடும்..! 08) ஒழுக்கமில்லாத…

உயர்தர மீள் மதிப்பீடு வெளியானது!!

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  அதன்படி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டொட் டொனாற்ஸ் டொட் எல் கே என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கோபத்தால் வரும் கேடுகள்!!

அதிகம் கோபம் வந்தால் ஆபத்தையே ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் கோபத்தில் பல வகைகள் உண்டு. கோபம் என்பது மனித வாழ்க்கையில் சாதாரணமாக வெளிப்படும்் கோபம் என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே வரும் அவன் உள்ளுணர்வு ஆகும். ஒருவருக்கு…

கடமைகளைப் பொறுப்பேற்றார் யாழ். அரச அதிபர்!!

யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பு.………………………………………………………….. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நியமிக்கப்பட்ட திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் சர்வ மத தலைவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்ட பின்னர் இன்று…

SCSDO's eHEALTH

Let's Heal