Month: January 2023

கஞ்சா செடியுடன் கைது செய்யப்பட்டார் காவல்துறை உயர் அதிகாரி – மேலும் ஐவர் கைது!!

நேற்று (8) இரவு , மொனராகலை வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) சிசிர குமார, கஞ்சா செடிகளுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸ்…

டொலருக்கு பதிலாக இந்திய ரூபா புழக்கத்திற்கு வருகிறதா!!

இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது. இலங்கையில் டொலர் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அதன்படி, முட்டை இறக்குமதியின் போது டொலரைச் செலவிடாமல், இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தேநேரம், முட்டை இறக்குமதிக்கான சர்வதேச விலை…

போராட்டத்தில் குதிக்கவுள்ள தாதியர் சங்கம்!!

அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியோர் தாதியர் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமையினால் தாதியர் சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பு பொது நூலகத்தில் தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர், எச். எம். எஸ். பி மடிவத்த இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.…

இன்றைய நாளின் இராசி பலன் உங்களுக்காக!!

மேஷம்aries-meshamஅன்னையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். ரிஷபம்taurus-rishibumசகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். முகநூல் மூலம் புதிய நண்பர்களைப்…

காரைப் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!!

வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய தாக கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும்.இது இயங்கநிலையில் {ஒன்} செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும்.இதை ஓவ் செய்துள்ள போது வெளியில் இருந்து காற்றை எடுத்துக் குளிரூட்டும்.நாம் வாகனம் செலுத்தும்…

காடும் பறவைகளும் – கோபிகை!!

அது ஒரு பெருங்காடுஅங்கேதான்அந்தப் பறவைக்கூட்டம்இளைப்பாறிக்கொண்டிருந்தது. தாய்ப்பறவைகளும்குஞ்சுகளுமாய்தனியத்தில் வாசத்தில் – அவைதம்மை மறந்திருந்தன. அம்புகளின் கூர்மையோடுகுவிந்திருந்தஅலகுகளில்கொடுப்பதும் வாங்குவதுமாய்ஒரு அன்பியல் பரிமாற்றம்…. காட்டின் ஒரு கரையில்பெருஞ்சத்தமொன்று..வல்லூறு ஒன்றுவிலைபேசியதுபறவைக்கூட்டத்தை… நரிகளின் ராட்சதவேடமும்கழுகுகளின் கயமையும்வல்லூறுகளின் துரோகமும்தின்று தீர்த்ததுஅந்தப் பறவைக்கூட்டத்தை.. அந்தக் காடுஇன்றும்அழுதுகொண்டிருக்கிறது,சிதைக்கப்பட்டபறவைகளின்இறகுகளைப்பார்த்தபடி…. ஆற்று நீரோட்டத்தில் இருந்துதப்பிப் பிழைக்கத்தெரியாதஅந்தப்…

வெளிவந்த புதிய சட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய சட்டத்திற்கமைய, வீதிகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தில் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் செய்யும் 32 தவறுகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு…

இலங்கைக்கு உதவி வழங்கியது கனடா!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கனடா 3 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இணைந்து…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை…

இலங்கையில் பெருகும் கொவிட் தொடர்பில் வெளியான தகவல்!!

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாகி அது பேழிவை ஏற்படுத்தும் வகையில் அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுச் சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். தற்பொழுது பல…

SCSDO's eHEALTH

Let's Heal