Month: December 2022

தேங்காய் விலை இலங்கையில் திடீரென அதிகரிப்பு!!

இலங்கையில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை,…

பாடசாலைகளில் பொலிஸ் சோதனை!!

போதைப் பொருளைத் தடுப்பதற்கான விசேட நடவடிக்கையில் மட்டக்களப்பு முன்னெடுக்கப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களைச் சோதனையிடும் நடவடிக்கை இன்று சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார் மேப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் பையை சோதனையிடும் நடவடிக்கை இடம்பெற்றது. நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை…

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்!!

தரம் – 1 மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்குவது அமைச்சின் ஊடாக அல்லாமல் அந்தந்த பாடசாலைகளினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

 அதிகரித்துவரும் ஐஸ் போதைப்பாவனை – அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பொலிசார்!!

இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐஸ் போதைப்பொருள் பாவனை கிரமமாக அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, காலியில் நேற்று (14) இடம்பெற்ற…

இன்றைய ராசி பலன்!!

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் எதிர்ப்புகள்…

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்!!

சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு இவ்வாறு அனுப்பப்படவுள்ளதாகவும் திணைக்களத்திற்கு 5…

சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாம் அன்றாடம் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை குறித்து அண்மைய காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை…

உலகின் பழமையான ஜீன்ஸ் இந்திய மதிப்பில் ரூ.94 லட்சத்திற்கு விற்பனை!!

அமெரிக்காவின் வட கரோலினா கடற்பகுதியில் 165 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான ஜீன்ஸ் இந்திய மதிப்பில் 94 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. 1857-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பனாமாவிலிருந்து நியூயார்க்கிற்கு 425 பேருடன் சென்றுகொண்டிருந்தபோது கப்பல் சூறாவளியில்…

வடமேற்கு சீனாவில் கடும் பனிப்பொழிவு!!

வடமேற்கு சீனாவில் நிலவும் கடும் பனிப்பொழிவால் ஷாங்சி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஹூகோ நீர்வீழ்ச்சி உறைய தொடங்கியுள்ளது. நீர்வரத்து உயரும்போது மண் மற்றும் மணலோடு பெருக்கெடுத்துவரும் நீர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும். இதனை மஞ்சள் ஆற்றிலிருந்து காணும்போது அருவி தங்க நிறத்தோற்றத்தில்…

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டினா!

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் குரோஷியா அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. போட்டியில் 34, 39 மற்றும் 69ஆவது நிமிடங்களில் ஆர்ஜென்டினா அணி,…

SCSDO's eHEALTH

Let's Heal