Month: December 2022

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சுனாமி பேபி!!

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 18வது ஆண்டு நிறைவுநாள் இன்றாகும். இன்றைய தினத்தில், ‘சுனாமி பேபி’ என்றழைக்கப்படும் அபிலாஷ் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு தமது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார். ஆழிப்பேரலை ஏற்பட்ட போது காணாமல் போன குழந்தை ஒன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட போது…

மீண்டும் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று (டிச 26) காலை முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச தனது மனைவி…

இன்று இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்குக் கடற்கரை வழியாக நுழைந்து தீவின் குறுக்காக பயணிகின்றது. நாடு…

309 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!!

3 பெண் கைதிகள் உட்பட 309 சிறைக்கைதிகள் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்படுவதாக திணைக்களம்…

2023 தொடர்பான பகீர் கணிப்பு வெளியானது!!

புத்தாண்டு 2023 ஆம் ஆண்டு தொடர்பில் பிரெஞ்சின் பிரபல சோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பிறக்கவிருக்கும்அதிர்ச்சியான சில கணிப்புகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிரபல பிரெஞ்சு சோதிடரான நோஸ்ட்ராடாமஸ் 467 வருடங்களுக்கு முன் எதிர்காலம் தொடர்பிலான தமது கணிப்புகளை கவிதைகளாகப் பதிவு செய்துள்ளார். இதில்…

அமெரிக்காவில் குளிர்காலப் பனிப்புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

அமெரிக்காவில் வீசி வரும் குளிர்கால பனிப்புயலால், நாட்டின் எரிசக்தி விநியோகம் சீர்குலைந்ததுடன், பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்களின் விடுமுறை பயணத்திட்டம் தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், பனி மற்றும் அதீத குளிர்ந்த காற்று வீசி வரும் நிலையில், பனிப்புயலால் ஒஹியோவில், 50 வாகனங்கள்…

ஒமிக்ரோன் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை!

இந்தியாவில் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட…

பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் கைது!!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பின் போது, பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது…

பண்டிகைக் காலத்தில் விசேட புகையிரத சேவைகள்!!

 நத்தார் புதுவருட பண்டிகையை முன்னிட்டு எட்டு விசேட ரயில்கள் சேவையில்  ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கோட்டை வரையும் மூன்று…

SCSDO's eHEALTH

Let's Heal