உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சுனாமி பேபி!!
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 18வது ஆண்டு நிறைவுநாள் இன்றாகும். இன்றைய தினத்தில், ‘சுனாமி பேபி’ என்றழைக்கப்படும் அபிலாஷ் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு தமது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார். ஆழிப்பேரலை ஏற்பட்ட போது காணாமல் போன குழந்தை ஒன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட போது…