அம்பேவளை பண்ணைக்கு 30 ஏக்கர் காணி – விசேட பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அம்பேவளை பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியை உடனடியாக குறித்த பண்ணைக்கு வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்குஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன் குறித்த காணியை, பசுக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி…