Month: December 2022

அம்பேவளை பண்ணைக்கு 30 ஏக்கர் காணி – விசேட பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அம்பேவளை பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியை உடனடியாக குறித்த பண்ணைக்கு வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்குஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன் குறித்த காணியை, பசுக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி…

காணாமல் போயிருந்த மீனவர்கள் கண்டுபிடிப்பு!!

சிலாவத்துறை கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்று 4 நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்கள் நேற்று (27) கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர். சிலாவத்துறை, காயக்குளி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மீனவர்கள் இருவர், கடந்த 23ஆம் திகதி மன்னார், முசலி கடற்பகுதியிலிருந்து…

தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது ஐ . நா!!

தலிபான் அரசாங்கம், அண்மையில், பெண்கள் அரச சாரா நிறுவனங்களில் பணிபுரிவதற்கும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும் தடை விதித்தது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகும் விதத்தில் தலிபான்கள் விதித்துள்ள இவ்வாறான கடுமையான சட்டங்களால் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள்…

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அதிரடித் தீர்மானம்!!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சாமோத் சத்சர மற்றும் முன்னாள் தலைவர் அனுராதா விதானகே ஆகிய இரு மாணவர்களின் மாணவர் உரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன்…

சீதையை மறைத்து வைத்த இராவணன் குகை – தவராசா செல்வா!!

இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்புரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை…. இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர்…

2023ஆம் ஆண்டிற்கான விடுமுறைகள்!!

2023ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் என்பன உள்ளடங்கிய அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது.

65% மின் கட்டண உயர்வு!!

ஜனவரியில் மின்சார கட்டணத்தை 60-65% உயர்த்த வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம் புதிய மின் கட்டண அதிகரிப்புக்கான திட்ட யோசனை, ஜனவரி 2ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதுஅமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை,…

152 இலங்கையர்கள் வியட்நாமிலிருந்து புறப்பட்டனர்!!

வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர், மீளவும் நாடு திரும்புவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், அவர்களை விசேட விமானம் ஒன்றின் ஊடாக இன்று நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாமில்…

கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாகவும்  அந்த வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின் படி, இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள கல்வி அமைச்சின்…

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு!!

நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில்…

SCSDO's eHEALTH

Let's Heal