Month: December 2022

சிக்கல்களில் சிக்கி நிற்கும் இலங்கை!!

இலங்கை பழைய பிரச்சனைகளுடன் தடுமாறி நிற்பதாக சிங்கப்பூரின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. புதிய ஆண்டிற்குள் கொண்டு செல்ல வேண்டாம் என்று நம்பியிருந்த பிரச்சினைகள் மீண்டும் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்பதற்குத்…

ரிஷப் பண்ட் ற்கு விபத்தில் பலத்த காயம்!!

இன்று அதிகாலை இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் மகிழுந்து விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி பிரதேசத்தில் அவர் பயணித்த மகிழுந்து, பாதையின் ஓரத்தில் காணப்பட்ட தடுப்பில்…

விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வந்த அழைப்பு!!

இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் 2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் பிரிமியர் லீக் தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக, விளையாடிய வியாஸ்காந்த் 8 போட்டிகளில் 13 விக்கட்டுக்களை…

பயணப் பதிவு அட்டை முறைமை ஜனவரி முதல் அமுலுக்கு வருகிறது!!

இலங்கைக்குள் பிரவேசிக்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை மற்றும் புறப்பாடு அட்டையை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இணையத்தளத்தில் பூர்த்திசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கில் குடிவரவு மற்றும்…

பொலிஸாரின் விசேட அறிவிப்பு!!

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, போதைப்பொருள் பாவனை செய்தவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “இலங்கை பொலிஸாரால் 2018ஆம் ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைத் தடுக்க 180,000 சாதனங்களைக் கொண்டு…

பாடசாலை மாணவர்களின் தகாத செயல்!!

கம்பளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் நால்வர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்து சாராயத்தை அருந்தி , பீடி புகைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். பொலிஸாரிடம் சிக்கிய நான்கு மாணவர்களும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்களெனவும் பொலிஸார்…

போதை தலைக்கேறிய நிலையில் காதலனால் காதலிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

கிளிநொச்சி – உதய நகர் பகுதியில் வாசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, உதயநகர் பகுதியில் வாசிக்கும் குறித்த…

கோட்டையில் புலிகள் சண்டையிட்டனரா? – சீனத்தூதுவர் கேள்வி!!

யாழ்ப்பாணம் வந்துள்ள சீன உதவித் தூதுவர் குழுவினர், கோட்டைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது, ” கோட்டையில் விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்ததா? என்ற கேள்வியை பாதுகாப்பு பொலிசாரிடம் சீன துதாதுவர் கேள்வி எழுப்பினார்.அதற்கு “ஆம்…நடந்தது ” என்ற பதில் வழங்கப்பட்டிருந்தது. சீனாவின் இலங்கைக்கான…

அமெரிக்க பணக்காரர்களில் ஒருவரான தமிழரான ராஜ் ராஜரட்ணம் யாழுக்கு வருகை!!

அமெரிக்காவின் பிரபல பணக்காரர்களில் ஒருவரான இலங்கைத்தமிழரான ராஜ் ராஜரட்ணம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். மேலும் இவர் அரசியல்வாதிகள் சிலரையும் சந்திக்கவுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பங்குச்சந்தை மோசடி தொடர்பில் அமெரிக்க புலனாய்வினரால்…

இராமாயணத்தில் மறைக்கப்பட்ட தியாகப் பாவை ஊர்மிளை – தவராசா செல்வா!!

ராமாயணத்தில் உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி யார் என்றால் லட்சுமணன மனைவி ஊர்மிளா தான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள். வால்மீகி, கம்பர் இருவரும் இந்தக் கதாபாத்திரத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர்…

SCSDO's eHEALTH

Let's Heal