Month: November 2022

மிக நீளமான மூக்கு கொண்ட மனிதர்!!

உலகில் உயிர்வாழ்ந்தவர்களில் மிக நீளமான மூக்கு கொண்ட மனிதராக அறியப்பட்ட மனிதர் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. பிரிட்டனைச் சேர்ந்த தோமஸ் வெட்டர்ஸ் என்பவரே உலகின் மிக நீளாமன மூக்கு கொண்ட மனிதராக கருதப்படுகிறார். 18 ஆம் நூற்றாண்டில் சேர்க்கஸ் கலைஞராக…

குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 1929 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். பெண்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1938 என்ற எண்ணுக்கு வேலை நாட்களில்…

மடிக்கணினி சார்ஜர் வெடித்ததில் மாணவன் பலி!!

பட்டபொல-கொபெய்துட்டுவ பகுதியில் மடிக்கணினி சார்ஜர் வெடித்ததில் 14 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்திகெட்டிய-பென்வல வீதியில் வசித்து வரும் டபிள்யு.ஏ.செனத் இந்துவர என்ற மாணவனே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெடித்த தருணத்தில் மடிக்கணினியை மடியில் வைத்துக்கொண்டு இயக்கிக்கொண்டிருந்ததாக…

இலங்கை காவல்துறைக்கு எதிராக 1200 முறைபாடுகள்!!

இலங்கை பொலிஸாருக்கு எதிராக 1200 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவ்வாறான முறைப்பாடுகளை 1960 என்ற இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!!

இவ்வருட வரவு செலவு திட்டம் தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், அரசாங்கம் பணவியல் கொள்கைகளை கடுமையாக்காமல், வட்டி…

நான்கு நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு!!

நாட்டில் எதிர்வரும் நான்கு தினங்களில் (15,16,17,18,) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் நான்கு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்கள்…

புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்!!

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதப் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும்…

காணாமல் போன இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவி!!

இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே இன்று (14) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆசிய எழுவர் கொண்ட ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்ற அவர் நேற்றைய தினம் (13) தனது போட்டியில் கலந்து கொண்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக…

மாணவர்களின் வரவுக்குறைவு தொடர்பில் வெளியான தகவல்!!

நாட்டில் பாடசாலை மாணவர்கள் மூன்று காரணங்களினால் பாடசாலை செல்வதற்கு தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த் அத்துகோறள மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேற்கொள்ளப்பட்ட ஆய்வுநாட்டில் உள்ள 360 பாடசாலைகளில்…

ஆரம்ப வகுப்பு தொடக்கம் ஆங்கில மொழி!!

2023ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்திலிருந்து, மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கமைய, அரச பாடசாலைகளின், முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களுக்கான, சுமார் 13 ஆயிரத்து…

SCSDO's eHEALTH

Let's Heal