Month: October 2022

மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியுடன் முன்னெடுக்ககுமாறு ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த நிவாரணப் பணிகளுக்கான நிதியை நிதியமைச்சின்…

வவுனியா விபத்தில் முதியவர் உயிரிழப்பு!!

வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இ.போ.சபை பஸ்ஸூம் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் நேற்று (15) மாலை 5.40 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இருந்து…

இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்!!

இந்திய புதுச்சேரி மாநில கடற்றொழிலாளர்கள் மீது இலங்கையின் கடல் கொள்ளையர்களால், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி, காரைக்கால் கடற்றொழிலாளர்கள் இன்று நடுக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கையின் கடல் கொள்ளையர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது…

கொத்துரொட்டி விலை குறைப்பு!!

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக நாளை முதல் கொத்து ரொட்டியின் விலையை 50 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய…

காணாமல் போனது கடற்படைப் படகு!!

ஆறு பேருடனான கடற்படை படகொன்று கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.சந்தேகத்திற்கிடமான படகுகளைச் சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் குழுவினர் கடந்த அக்டோபர் 16ஆம் திகதி…

வடக்கில் கனமழை சாத்தியம்!!

இரண்டாவது இடைப்பருவம் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று முதல்(14.10.2022) நாளை மறுதினம் (16.10.2022) வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.  அதே சமயம் எதிர்வரும் நாட்களில்…

பதவி நீக்கப்பட்டார் பிரித்தானிய நிதிஅமைச்சர்!!

பிரித்தானிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் பதவி நீக்கப்பட்டுள்ளதாகவு ஆறு வாரங்களுக்கும் குறைவான காலத்துக்கு பதவி வகித்த நிலையிலேயே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார், என்றும் கூறப்படுகின்றது. அரசாங்கத்தின் பாரிய வரிக் குறைப்புக்கள் நிதிச் சந்தைக் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்தே இது நிகழ்ந்திருக்கிறது. 1970ஆம்…

மக்களிடம் உதவி கோரும் காவல்துறையினர்!!

கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட சட்டவிரோத கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அங்கம் வகித்தவர்கள் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…

மின் வெட்டு நேரம் குறைப்பு!!

நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தை குறைக்க மின்சார சபை முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நீர் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் குறைந்த எரிசக்தி தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

SCSDO's eHEALTH

Let's Heal