வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதில் பரபரப்பு!!
வவுனியா பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை குளவிக் கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
வவுனியா பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை குளவிக் கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 190 நபர்கள் பெண்கள். இதில் 25 பெண் குழந்தைகளும் அடங்கும். ஈரானில் பெண்களின் போராட்டம் கொழுந்து விட்டு எரிகிறது. பெண்களை கட்டுப்படுத்தும் இஸ்லாமிய உடைகளை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ளார்கள். உலக வரலாற்றில் பெண்களே எந்த…
இதுவரை 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஐக்கிய இராச்சியம் (UK) இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது என்று UK வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்தியப் பெருங்கடலை உள்ளடக்கிய 58 தீவுகளைக் கொண்ட பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் (BIOT) இருந்து இவர்கள்…
விசேட அதிரடிப்படையின் நெல்லியடி முகாமின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் அடங்கிய வில்லைகளை தம்வசம் வைத்திருந்த மூவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள பகுதியில்…
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்.அவன் திருடாத இடமே இல்லை.அவன், மக்களுக்குக் கடும் அவதியை தந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.அவன் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்ததால் அரசர், இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம்…
–துப்பாக்கிதாரிகள் இருவர் மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தினர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் 11 பேர் பலியாகினர். யுக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில், பங்கு கொள்வதற்காக தமது விருப்பத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரச செய்தி ஸ்தாபனமான…
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். அவரது விஜயத்தின்போது இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களில் குறிப்பாக மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பில்…
சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 55,000இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை…
பொலன்னறுவை – கிரிதலே பிரதேசத்தில் நேற்று (15) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரிடமிருந்து சிறிபால கம்லத் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதேவேளை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணிலுடன்…
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச , அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (16) நாவலப்பிட்டிக்கு வருகை தந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஶ்ரீலங்கா பொதுஜன…