Month: October 2022

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு!!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விகளுக்கு…

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் டுபாயில் அறிமுகம்!!

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் டுபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 303.1 கரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம், வெட்டப்பட்ட வைரங்களில் உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1980 களில்…

வேலை வாய்ப்புக்காக யாழில் 19,000 இளையோர் காத்திருப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19,147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ் மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை…

சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற சொக்லேற் போட்டி!!

சுவிற்சர்லாந்தில் 6 நாட்களாக சர்வதேச சொக்லேற் உருவமைப்பு போட்டி நடைபெற்றது. இதில் 18.சர்வதேச நாடுகள் பங்கேற்றன. இப்போட்டியில் முதலாவது இடத்தை சுவிட்சர்லாந்து பெற்று தங்கப் பதக்கத்தையும், 2வது இடத்தை இந்தியா பெற்று வெள்ளி பதக்கத்தையும். 3வது இடத்தை கனடா, பிரான்ஸ் இருநாடுகளும்…

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்கவுக்கு 2022 புக்கர் பரிசு!!

இலங்கை நாவலாசிரியர் ஷெஹான் கருணாதிலக்க, 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை (The Booker Prize) நேற்று (17) வென்றுள்ளார். இலங்கை எழுத்தாளர் ஒருவருக்கு இப்பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். லண்டனில் நடந்த வைபவத்தில் பிரித்தானிய ராணி கமீலாவிடமிருந்து இப்பரிசை…

மற்றுமொரு கட்டணம் விரைவில் அதிகரிப்பு!!

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையானது, புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. நிலவும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் அதிகரிப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

நாளுக்கு நாள் குறையும் வாகன விலை!

இலங்கைச் சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வாகன இறக்குமதி நிறுத்தம், குத்தகை(லீசிங்) நிறுவனங்கள் வட்டி வீதத்தை அதிகரிப்பது, உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு, அதிக விலை ஆகியவையே பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு…

பல்கலைக்கழக பேராசிரியர்களால் இலங்கைக்கு கிடைத்த பெருமை!!

களனி பல்கலைக்கழகத்தின் நான்கு பேராசிரியகள் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் இடம்பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.எல்சேவியர் வழங்கிய ஸ்கோபஸ் தரவைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு இந்தப் பகுப்பாய்வு நடத்தியது. அதில் இலங்கையைச் சேர்ந்த 38 விஞ்ஞானிகளின் பட்டியலில்…

எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு!!

 எரிபொருட்கள் விலை இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில்  குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒக்டென்  92 ரக பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 370 ரூபாவாகும். லங்கா ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால்…

SCSDO's eHEALTH

Let's Heal