Month: October 2022

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான அறிவித்தல்!

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி எதிர்வரும் நான்காம் திகதி…

மலையகத்தின் மூத்த இலக்கியவாதி இயற்கை எய்தினார்!!

இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையான இலங்கையின் மூத்த எழுத்தாளர் , நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) தமது 88 ஆவது வயதில் காலமானார். இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சந்தனசாமி ஜோசப், 1934…

வீழ்ந்தது தகவல் தொழிநுட்பத் துறை!!

தகவல் தொழில்நுட்பத்துறையானது, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை கணிணி குழுமம் தெரிவித்துள்ளது. அந்த குழுமத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹோ இதனைத் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையைச் சார்ந்த பல நிபுணர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர்…

கொழும்பில் 14 மணிநேர நீர் விநியோகத் தடை!!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை இரவு 10 மணிமுதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிவரை 14 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது எனவும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

நடுத்தர குடும்பங்களை கடன் திட்டத்தின் மூலம் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை!!

இலங்கையில், மக்கள், வறுமையால் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்…

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு அடுத்தவாரம் 25 ஆம் திகதி விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் அறிவித்துள்ளார்!

13.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருகிறது!!

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டின் மூலதனத்…

கோழி இறைச்சி விலை குறைந்தது!!

கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1080 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. கேள்விக்கான விநியோகம் இன்மையே சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான…

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் விடுத்த அறிவிப்பு!!

தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் செவ்வாயன்று தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCSDO's eHEALTH

Let's Heal