Month: October 2022

எறும்பின் உண்மை முகத்தோற்றம் வெளியானது!!

நாம் சிறிதென எண்ணும் எறும்பின் உண்மை  முகத்தோற்றம் பற்றிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான நிக்கோன் ஸ்மால் வோர்ல்டு போட்டோ மைக்ரோகிராபி விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எறும்பின் முகம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. லிதுவேனியாவைச்…

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மகத்தான சேவை – அனைவரும் அறிந்து கொள்வோம்!!

சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் இல் அமைந்திருக்கும், ” கலாநிதி அன்னலக்‌ஷ்மி சின்னத்தம்பி ஞாபகார்த்த இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம்” என்கிற சேவையை வாழ்வகம் என்ற அமைப்பை நிறுவி சிறப்பாகச் செய்து வருகிறார்கள். அவர்களது 1வது செயல்திட்டம்வறுமையில் இருக்கும் வசதியற்ற பாடசாலை…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய தீர்மானம்!!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் முதல் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி பரீட்சாத்திகளுக்கு பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பாகம் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள…

தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த மூவர்!!

இன்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரைன் பொலிசாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று மூவரையும் அவர்கள் மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மன்னாரில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் மூவர் தவித்து வருவதாகக்…

எரிசக்தி அமைச்சரின் விஷேட அறிவிப்பு!!

மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு எரிசக்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர்…

பிளேட்டால் கையை அறுத்துக் கொண்ட பாடசாலை மாணவன்!!

பாடசாலைக்குப் போதைப்பாக்குடன் வந்த மாணவன், தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (21) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவன் போதை…

பேருந்தில் பெண்ணுக்கு நடந்த அவலம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இளைஞனை சக பயணிகள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பேருந்தில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை…

பௌத்தவிகாரைக்குள் சோழர் கோயில் – எங்கே இருக்கிறது தெரியுமா!!

சிவபூமியின் சுவடுகளைத் தேடி குருநாகல் பிரதேசத்திற்குச் சென்ற போது ஓர் அதிசயத்தைக் கண்டேன்.அது முற்றிலும் பெளத்த மக்கள் வாழும் ஓர் பிரதேசத்தின் மத்தியில் இருந்த பெளத்த விகாரைக்குள், இலங்கையில் எங்கும் காணக் கிடைக்காத அழகிய வடிவத்துடன் அமைக்கப்பட்டிருந்த ஓர் சோழர்கால இந்துக்…

இலங்கைக்கு புதிய விமான சேவைகள்!!

அடுத்த மாதம் இலங்கைக்கு புதிய விமான சேவைகள் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.     ஏர் பிரான்ஸ் மற்றும் KLM Royal Dutch Airlines ஆகிய நிறுவனங்களே    இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர்…

தலவாக்கலையில் பாரிய மண்சரிவு!!

தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் டெஸ்போட் கிளார்ன்டன் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியின் டெஸ்போட் கிளார்டன் பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். இன்று…

SCSDO's eHEALTH

Let's Heal