நவம்பர் 2 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும் , விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்கிய மகளிர் சக்தி , முன்னிலை சோசலிச கட்சி,…