Month: October 2022

நவம்பர் 2 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும் , விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்கிய மகளிர் சக்தி , முன்னிலை சோசலிச கட்சி,…

காய்கறிகள், பழங்கள் விலையில் வீழ்ச்சி!!

இந்த நாட்களில் கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக…

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டம்!!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 15ம் திகதி முதல், மின் கட்டணத்துக்காக, சமூக பாதுகாப்பு வரியாக, 2.56 ரூபாய் வசூலிக்கப்படுவதாக…

இலங்கைக்கு புதிய விமான சேவைகள்!!

இலங்கைக்கான குளிர்கால சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் மாதம் தொடங்கும் விமான சேவைகள் 🇱🇰✈️ ஏயார் பிரான்ஸ் மற்றும் ரோயல் டச்சு ஏர்லைன்ஸ் (Royal Dutch Airlines – KLM) நவம்பர் 4 முதல் வாரத்திற்கு நான்கு விமான சேவைகளுடன்…

பாட்டுப்பாடி இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை மகிழ்வித்த இராணுவ வீரர்கள்!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கார்கில் இராணுவ படைத்தளத்திற்கு சென்றிருந்தார். இதன்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். பிரதமர் வருகையை கண்டு மகிழ்ச்சியடைந்த இராணுவ வீரர்கள் இலங்கையின்…

அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு…

முட்டை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

ஜனவரி மாதத்திற்குள் எமது நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்கு பிறகு முட்டை விலை மேலும் உயரலாம் என்றும் இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் சுசந்த மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.…

ஆஸி அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அடம் சம்பா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இன்று (25) இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இணைவாரா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. இலங்கை – அவுஸ்திரேலியா இருபதுக்கு…

வைத்தியசாலைகள் முடங்கும் அபாயநிலை!!

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இதய நோய்க்கான அஸ்பிரின் மருந்தை, வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலை…

யாழ்ப்பாண வாசிகள் 43பேர் தென்னிலங்கையில் கைது!!

இன்று அதிகாலை, உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்காக ஹோட்டலில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்…

SCSDO's eHEALTH

Let's Heal