Month: October 2022

15ஆம் திகதிக்கு முன் பதிவு செய்யுமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 3.1 மில்லியன் பயனாளிகளை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைக்கப்பட்ட நலன்புரி நலத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் பதிவு செய்யுமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு…

சர்வதேச நீதிமன்றில் இலங்கையை பாரப்படுத்துமாறு கோரிக்கை!!

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை இலங்கையை போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தவேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இன்று , ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்  இடம்பெறும் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர்…

மீண்டும் சம்பள அதிகரிப்பை கோரும் ஆசிரியர் சங்கம்!!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச்செயலாளர்…

பண மோசடிசெய்த பெண்ணுக்கு விளக்கமறியல்!!

மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்தனர். கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திவந்த குறித்த சந்தேக நபர், பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து 226 மில்லியன் ரூபா பெறுமதியான இலங்கை பணத்தை மோசடியாக…

ஜனாதிபதியின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி!!

உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் இது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆசிரியர் என்பவர் ஞானம் மற்றும் உள்ளம்…

மசகு எண்ணெயின் விலை உலகளவில் அதிகரிப்பு!!

உலக அளவில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் ஒரு தடவை 82 அமெரிக்க டொலர் வரை விலை சரிந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் WTI மசகு எண்ணெய்…

பாடசாலையில் அடிதடியில் ஈடுபட்ட மாணவர்கள் மருத்துவமனையில்!!

காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் தலைவர் ஒருவர் நேற்று (03) அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மூன்று மாணவர்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்…

யாழில் 2 நாள் காய்சலால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் யாழில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்…

நாப்கின்களின் விலை குறையும்!!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களின் விலை குறையும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அத்தியாவசியமான ஐந்து மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை விலக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று (2) அறிவித்தது. அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட சுகாதார…

கடமையை கருத்தில் கொள்ளாத மூவரை பணியிடை நீக்கம் செய்தது யாழ். பல்கலைக்கழக பேரவை!!

கடந்த மாதம் கலைப்பீட மாணவர்களின் ஒரு துறைக்கான பரீட்சைக்கு வினாத்தாளை தயார் செய்யாத காரணத்தால், பரீட்சைக்கு தோற்ற தயாரான நிலையில் வந்த மாணவர்கள், பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலையில் திரும்பிச் சென்று இருந்தனர். இதன் காரணமாகபரீட்சைக் கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக…

SCSDO's eHEALTH

Let's Heal