Month: October 2022

ருமேனியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!!

ருமேனியாவில் பல முன்னணி பல்தேசிய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருவதாகவும், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த திறமைவாய்ந்த தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ருமேனிய தூதுவர் விக்டர் சியுஜ்டியா தெரிவித்தார். .அலரி மாளிகையில்…

இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!!

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு மேலும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவின்மை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவின்மையே இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என போஷாக்குக்கான விசேட செயலணியின் உறுப்பினர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர்…

கிழக்கில் இடம்பெற்ற திருமணம் பதிவுசெய்யும் நிகழ்வு!!

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பதிவாளர் கிளையும் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையமும் ஏற்பாடு செய்திருந்த திருமண பதிவு செய்யும் நிகழ்வு செயலகத்தில் இடம்பெற்றது. திருமண பதிவு செய்து கொள்ளாத 21 தம்பதியினருக்கு பிரதேச செயலாளர் பொறியிலாளர் க.அருணன் தலைமையில்…

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை அதிபர் குறித்து விசாரணை!!

கல்வி அமைச்சு, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையில் அதிபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த அதிபர், அந்தப் பாடசாலையின் ஆசிரியரைக் கண்டித்த சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 6ஆம் திகதி தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் நவரத்னவின் விரிவுரையைக் கவனமுடன் கேட்கவில்லை…

பீகாரில் புலி ஒன்று சுட்டுக்கொலை!!

9 பேரைக் கொன்ற புலி ஒன்று இந்தியாவின் பீகார் மாநிலத்தில்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. அதற்காக பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் இணைக்கப்பட்டனர். உலகில் புலி இனங்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.

எரிக் சொல்கெய்ம் இலங்கை வருகை!!

 எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவராகவுள்ளார்.  இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271 என்ற விமானத்தில்…

முயற்சி செய் – அதை தொடர்ந்து செய்..!

குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்..யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாகத் தெரிந்து விடும்..!சிலநேரங்களில் சினத்தில் விலங்குகளைமிஞ்சுகிறான் மனிதன்….பல நேரங்களில் அன்பில் மனிதனை மிஞ்சுகிறது விலங்குகள்..!ஓட்டப்பந்தயத்தில் கால்கள் எவ்வளவு வேகமாக ஓடினாலும்..பரிசு கைக்குத்தான் கிடைக்கும்..!தென்னை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும்உண்டு..திண்ணையிலிருந்து விழுந்து செத்தவனும் உண்டு..!உனக்குள் ஒரு…

நாளைய தினம் பாடசாலை நடாத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இன்றைய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு விஷேட விடுமுறை…

மண்டபத்தில் வைத்து மணமகன், மணமகள் கைது!!

சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் இன்று -09- அங்குலான பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது திருமண சம்பிரதாய உடையுடன் வயது குறைந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் போதே…

SCSDO's eHEALTH

Let's Heal