Month: October 2022

சுதந்திரதினம் குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்து!!

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ‘ஒன்றாக எழுவோம்’ என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை…

மியன்மார் 1000 மெற்றிக் தொன் அரிசி வழங்கியது!!

மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெற்றிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடை அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு!!

நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்நாட்டில் சில மருந்துகளை தேடி பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித…

சிறுமியைக் கொடுமைப்படுத்திய சிறிய தாயார் கைது!!

9 வயது சிறுமியை சித்திரவதை செய்த 29 வயதுடைய பெண் ஒருவரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். கடுவெல பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி தனக்கு நேர்ந்த சித்திரவதை குறித்து கல்லூரியின் சமையல்காரரிடம்…

நாசா படைத்துள்ள சாதனை!!

எறிகல் ஒன்றை டார்ட் செய்மதி மூலம் மோதி நடத்தப்பட்ட சோதனை அண்மையில் வெற்றியளித்திருப்பதாக நாசா அறிவித்துள்ளது. பூமியை நோக்கி வருகின்ற எறிகற்களை திசைத்திருப்ப முடியுமா? என்பது தொடர்பான பரிசோதனைக்காக பூமியில் இருந்து அனுப்பப்பட்ட டார்ட் செய்மதி, டிமோஃபோர்ஸ் என்ற எறிகல்லை சில…

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இந்த மாத இறுதியில் , யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான…

புதுக்குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்!!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் கிஸ்ணர் கோவிலுக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் நேற்று (11.10.2022) கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை இன்று (12.10.2022) முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யுக்ரேனுக்காக கூடியது ஜீ.7 நாடுகள்!!

ஜீ – 7 நாடுகள் யுக்ரைனுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன. ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று கடந்த திங்கட்கிழமை யுக்ரைனை கடுமையாகத் தாக்கி இருந்தது.குறித்த ஏவுகணைத் தாக்குதலில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஜீ.7 நாடுகளின் தலைவர்கள் இந்தத்…

மேசைப்பந்தாட்டத்தில் சாதித்த யாழ். சென்ஜோன்ஸ் பொஸ்கோ மாணவன்!!

இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் கண்டி TS மேசைப்பந்து சங்கத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட சுற்று போட்டியில் 7 வயது ஆண்களுக்கிடையிலான தனிநபர் போட்டியில் யாழ். சென் ஜோன் பொஸ்கோ மாணவன் கிங்சிலி ஆரோஸ்தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றார் .…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி!!

மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் எதிர்வரும் காலங்களில் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இதனை ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை…

SCSDO's eHEALTH

Let's Heal