சுதந்திரதினம் குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்து!!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ‘ஒன்றாக எழுவோம்’ என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை…