Month: October 2022

அதிரடியாக களம் இறங்கும் இராணுவம்!!

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் நாடெங்கும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, பொலிஸார் மற்றும்…

பணத்தினை ஈர்க்கும் சக்தி கொண்ட பச்சை கற்பூரம்

பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகிறது. பச்சை கற்ப்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருக்கும். இந்த பச்சை கற்பூரமானது அதிக வாசனை…

இரட்டை கார் குண்டுவெடிப்பு!!

சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது தெரிவித்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக நேற்றிரவு இந்த கார் வெடிகுண்டு…

21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் நடைமுறையில்!!

பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் கலாநிதி விஜயதாச…

பாடசாலை இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை வடபகுதியில் அதிகரிப்பு!!

வட மாகாணத்தில் 14 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளது.  2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து, இந்த நிலை ஆரம்பித்துள்ளதெனினும் தற்போது இந்நிலை அதிகரித்துள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.  2020 ஆம் ஆண்டில்,…

இலங்கையில் பெண்களின் மோசமான நிலை!!

இலங்கையில், பெண்களிடம் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். இதேவேளை அதிகளவான பெண்களிடம் தற்போது ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக குருநாகல் மாவட்டத்திலேயே இந்த உயர்வு…

பொருட்களின் விலை மேலும் குறைவடையும்!!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதேபோன்று எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப்…

அரச வைத்தியசாலைகளில் புதிய சேவை!!

தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் 25% முதல் 30% வரையிலான கட்டணப் பிரிவை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனியார் துறையில் அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், அதனைவிட அதிக வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.…

வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில்ஒரு கீழ் வளிமண்டலத்தில் தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

SCSDO's eHEALTH

Let's Heal