Month: September 2022

ஆசிரியைக்கு திடீர் இடமாற்றம் – காரணம் இதுதான்!!

போதைப் பொருளுக்கு அடிமையான மாணவனை சாவகச்சோியில் உள்ள மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்த ஆசியைக்கு இடமாற்றல் வழங்க்கப்பட்டுள்ளது. யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை மறுவாழ்வு நிலையம் அனுப்பிய ஆசிரியையை குறித்த பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி…

அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படுமா!!

நேற்றைய தினம், அரச ஊழியர்களுக்குரிய வேதனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் கூறியமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அரச ஊழியர்களுக்கு பணம் செலுத்தமுடியாத நிலை ஏற்பாட்டுள்ளதாக அறிவித்தீர்கள். எதிர்வரும்…

பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!

2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஒரு நாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்படும் சான்றிதழை பெறுவது கட்டாயமில்லை என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கருத்து வெளியிடுகையில், பாடசாலை…

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு அவசர மருந்துகள்!!

அமெரிக்காவில் இருந்து 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய அவசர மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி மருத்துவ நிறுவனம் ஒன்றினால் இந்த மருந்து பொருட்கள் வழங்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம்…

உள்ளுர் சந்தைக்கு லிற்றோ எரிவாயு இனி இல்லை!!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

கிளிநொச்சியில் குடும்பச்சண்டை கலவரமானது!!

இந்த சம்பவம் பிரம்மனந்தாறு – கண்ணகிநகர் கிராமத்தில் நேற்று (21-09-2022) மாலை குடும்ப முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டு பேர் காயமடைந்த நிலையில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு படையினர் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அமைச்சர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்!

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், ராஜாங்க அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்க மீது பதுளை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் வைத்து தாக்குதல் முயற்சியொன்று இடம்பெற்றுள்ளது மதுபோதையில் இருந்ததாக கருதப்படும் குறித்த நபர் தான் வைத்திருந்த தலைக்கவசத்தால் ராஜாங்க…

தினமும் மயங்கி விழும் 50 மாணவர்கள்!

இலங்கையின் பிரதான பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் தாம் திருப்தியடையவில்லை என்றும் அச் சங்கத்தின் தலைவர் பிரியந்த…

இலங்கையில் டைனோசர் காலத்திற்கு முற்பட்ட உயிரினம் கண்டுபிடிப்பு!!

பூமியில் டைனோசர்களின் ஆட்சிக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள்இலங்கை கடற்பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற, ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக…

குறைக்கப்பட்டது சுகாதார பொருட்கள் மீதான வரி!!

சுகாதார துவாய்கள் மீதான வரியை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்களுக்கான சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே…

SCSDO's eHEALTH

Let's Heal