Month: September 2022

நித்திரையில் இருக்கும்போது கணவனைத் தாக்கிய மனைவி!!

உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கிளிநொச்சிப் பளைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, அதிகாலை வேளை நல்ல உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனவும் தாக்குதலையடுத்து…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும். இதேவேளை, தேசிய…

நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி தெரிவித்துள்ளார். தற்போது நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதாக கூறப்படுகிறது. வைத்திய சபையின் ஊடாக வெளிநாடு செல்வதற்கான அனுமதி சான்றிதழ்…

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நீங்கும்!!

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இங்கு விநியோகம் செய்யப்பட்டவுடன் இந்த மாத இறுதிக்குள் கோதுமை மாவின் விலை குறைக்கப்படலாம் எனவும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக துருக்கியில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி…

முக்கிய செய்திகளின் தலைப்புகள்!!

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை உயராது!! இலங்கைக்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயலாற்ற தயார் – சீன வெளிவிவகால அமைச்சு!! சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றி அமைக்க தீர்மானம்!! 2023 வரை ஆசிரியர் இடமாற்றங்கள் இல்லை!! 5;. 5 000 ரூபாவுக்கு மேலாக மின்…

வரி ஏய்ப்பு – அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்கம்!!

சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் 600க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகள், வரி வலையில் இருந்து தப்பிப்பதற்கு உதவியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினால்அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விசேட புலனாய்வு அறிக்கையின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக…

ரணிலிடம் உதவி கேட்டாரா நித்தியானந்தா!!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய சாமியார் நித்தியானந்தா கடிதம் எழுதியதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, ‘தமக்கு…

லிற்றோ எரிவாயு விலை மேலும் குறைகிறது!!

லிட்ரோ எரிவாயுவின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (5) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்படவு்ளளதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில்…

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு!!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையின்படி நாளை(3) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிவரை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு,…

இலங்கை இரட்டை யானைக்குட்டிகளுக்குப் பிறந்தநாள்!!

விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேம காந்த தலைமையில் பின்னவல யானைகள் சரணாலயத்தில் பிறந்த இரட்டை யானைக் குட்டிகளான திசா மற்றும் சஜ்ஜனாவின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இடம்பெற்றன. இந்தப் பிறந்தநாள் நிகழ்வை உதவிப்…

SCSDO's eHEALTH

Let's Heal