Month: September 2022

ஆரையம்பதியில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இன்று காலை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை மட்டக்களப்பு ஆரையம்பதியில் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ…

இலங்கை தொடர்பில் IMF பிரதானி விடுத்த அறிவிப்பு!!

கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடலுக்கு காலம் எடுக்கும் என்பதால், கால வரையறை கணிப்பது கடினம் எனவும், சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவாக முன்சென்றால் இலங்கை நெருக்கடியில் இருந்து விரைவாக மீளும் என சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பிரதானி Peter Breauer தெரிவித்துள்ளார்.

திரிபோஷா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!!

Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க…

21 வயது இளைஞன் பரிதாப பலி!!

மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய்…

மதவழிபாட்டுத் தலங்களில் சூரிய சக்திப் படலங்கள்!!

இந்திய கடன் உதவியின் கீழ் மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களைப் பொருத்துவது தொடர்பில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மதவழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி படலங்களை பொருத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி…

முக்கிய அறிவிப்பு விடுத்துள்ள எரிசக்தி அமைச்சர்!!

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குறுகிய கால தேவைகளுக்கான விலைமனு கோருவது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதன்படி நிலக்கரி கொள்வனவுக்கான குறுகிய கால தேவைக்கான விலைமனு கோருவது தொடர்பில்…

மார்ச்சில் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு – மஹிந்த தேசப்பிரிய!!

எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்றுக்கு செல்ல…

உணவு உட்கொள்வதை தவிர்த்து வரும் இலங்கையர்கள் – உலக உணவுத் திட்டம் தகவல்!!

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 04 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி…

தேசிய சபையின் புதிய கூட்டம் இன்று!!

இன்று (29) முதல் தேசிய சபை என அழைக்கப்படும் புதிதாக நிறுவப்பட்ட நாடாளுமன்றக் குழு முறையாகக் கூடவுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு தேசிய சபை கூடவுள்ளதுடன் தேசிய பேரவையின் அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.சபாநாயகர் தலைமையில் இடம்பெறும் சபையில் பிரதமர்,…

கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்குமா!!

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில்,தற்போதைய நிலையில் எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் தற்போது கோதுமை கிலோ ஒன்று 410 ரூபா முதல் 420 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.…

SCSDO's eHEALTH

Let's Heal