Month: September 2022

மஹேல ஜயவர்தனவுக்கு கிடைத்த புதிய பதவி!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியில், புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயற்திறன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை…

மயிரிழையில் உயிர் தப்பிய மாணவன்!!

எல்பிட்டிய நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தின் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (14) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர்…

உயர்தர மாணவர்களுகான முக்கிய அறிவுறுத்தல்!!

மாணவர்களின் கல்விச் சாதனை அளவை உயர்த்தும் நோக்கத்துடன் 2022 க.பொ.தா உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளமாணவர்களுக்கான தொடர் ஆதரவு கருத்தரங்குகளை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அறிவுறுத்தலுக்கு அமைய கருத்தரங்குகள் நடத்தப்படும் என கூறப்படுகின்றது. மேலும் அறிவியல்,…

புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான அறிவித்தல்!!

சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்க்கும் மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி சமுர்த்தி, முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை கோரும் மக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என…

நவம்பர் வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!!

12 ஆண்டுகளுக்குப் பிறகு,வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ள பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதித்தாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலனைக் கொடுக்கப் போகிறது. வியாழனின் வக்ர பெயர்ச்சியினால், இந்த 3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும்…

ஓய்வு வயது தொடர்பில் அரச பணியாளர்களுக்கு புதிய சுற்றறிக்கை!!

இன்றைய திகதி (14) , அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதற்கமைய, அரச ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக மட்டுப்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்…

உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப்பகுதியில் வயல் உழுவதற்காக உழவு இயந்திரத்தினை வீதியால் செலுத்திக்கொண்டிருந்த போது உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (13) மாலை முத்தையன் கட்டு எல் வி…

இலங்கை தொடர்பில் கனேடிய பிரதமருக்கு கடிதம்!!

இலங்கையை ஐ.சி.சி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கு உதவுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு (Justin Trudeau) கனடா தமிழ் அமைப்புகள் கூட்டுக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அண்மைய அமர்விலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன்…

இலங்கையில் மாணவிகளின் கல்விக்கு தடையாக மாறும் சுகாதார துவாய்களின் விலையேற்றம்!!

இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய பாதிப்பு ஏ;பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுகாதாரப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளிக்குச் செல்வது குறைவடைந்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறுகிறது. அதன்…

SCSDO's eHEALTH

Let's Heal