Month: August 2022

விஜய்க்கு மனைவியாகும் த்ரிஷா!!

விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘ விஜய் 67’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கூறியுள்ளார். பிரித்விராஜ், சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் வில்லன்களாக நடிக்கப்போவதாகவும் நடிகை சமந்தா வில்லி…

மீண்டும் திரைக்கு வருகிறது ‘அவதார்’!!

அவதார் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம்…

திருகோணமலையில் 3 நாட்களுக்கு நீர் வெட்டு!!

திருகோணமலை – கந்தளாய் குளத்தின் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, ஆண்டாங்குளம், நிலாவளி மற்றும் திருகோணமலை நகர சபைக்கு…

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை அதிகாரிகளுடன் சந்திப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் அதிகாரிகளுக்கு இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது. பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தந்துள்ளது.…

நல்லூரின் சித்திரத்தேர் சிறப்பு விழா!!

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் இன்று 24 ஆம் திகதி, புதன்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது. பெருமளவான பக்தர்கள் புடைசூழ சித்திரத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த…

தொழிலதிபராக வளர்ந்து வரும் நடிகர் சூர்யா!!

நடிகர் சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தொழிலதிபராக சிறந்து விளங்கி வருகிறார் என்று தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது. மும்பையில் முக்கிய தொழிலில் ரூ. 200 கோடி நடிகர் சூர்யா முதலீடு செய்துள்ளார் என்று தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மற்றொரு…

செப்ரெம்பரில் நாடு திரும்பவார் கோட்டபாய!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாக  சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் போராட்டத்தினையடுத்து நாட்டைவிட்டு வெளியேறிய அவர் தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். ராஜபக்ச இன்று (24ஆம் திகதி) இலங்கைக்கு வரவுள்ளதாக அவரது…

இலங்கையில் புதிய சட்டம்!!

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச…

5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

லங்கா சதொச நிறுவனம் இன்று (23) முதல் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு 194 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும்,…

SCSDO's eHEALTH

Let's Heal