Month: August 2022

Samsung-இன் One UI 5.0 அப்டேட் வெளியாகும் திகதி!!

சாம்சங் மொபைல் போனின் பிரத்தியேக லான்ச்சரான One UI 5.0யின் வாடிக்கையாளருக்கான பெட்டா சோதனை நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் சாம்சங் நிறுவனம் இதை அறிவித்திருந்தது. எனவே சோதனை முடிந்து அக்டோபர் மாதத்தில் இது லான்ச் ஆகலாம் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் எந்த…

ஆப்ககானிஸ்தான் இலங்கையை வீழ்த்தியது!!

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கட்டுக்களால் இலங்கை அணியை வீழ்த்தியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை…

சந்தையில் தரமற்ற டின்மீன்கள் விற்பனை!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தகரப் பொருட்கள் பெருமளவில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சில டின்களில் அடைக்கப்பட்ட மீன்கள் மனித பாவனைக்கு தகுதியற்றவை என சுங்கத்துறையினரால் அழிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு அந்த ஏலங்களில் இருந்து எடுக்கப்பட்டு…

மீண்டும் நுரைச்சோலையின் பணிகள் ஆரம்பம்!!

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாவது இயந்திரத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 600 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.

குருநாகலில் திறந்தவெளியில் திரைப்படம்!!

கொரோனா தொற்று மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சோர்வடைந்த மக்களுக்கு பொழுதுபோக்கை வழங்குவதற்காக திறந்தவெளியில் இலவச திரைப்படங்களைக் காண்பிக்கும் திட்டத்தை, ஈ.ஏ.பி. திரைப்பட நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, அதன் முதலாவது திரைப்படக் காட்சி எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00…

யாழ்.இணுவில் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம்!!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதே பகுதியில் உள்ள பேருந்துத் தரிப்பிடத்தில் நின்ற இளைஞன் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் இணுவில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே காயம் அடைந்துள்ளதாக…

அரிசி விலை அதிகரிக்கும் அபாயம்!!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஒரு கிலோ அரிசியை 290 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இளவேனிற் காலத்தில் ஒரு கிலோ நெல் 140 ரூபா தொடக்கம் 150 ரூபா வரையிலான…

மீன் மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைப்பு!!

கோழி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் கோழி இறைச்சியின் விலை மற்றும் அதற்கான விலை தொடர்பான தரவுகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம்…

பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களை கைதுசெய்ய விசேட நடவடிக்கை!!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு , பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களையும், போதைப்பொருள் வர்த்தகர்களையும் கைதுசெய்வதற்கு, இன்று முதல் விசேட நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கூட்டம் ஒன்று, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில், இன்று இடம்பெற்றது. அண்மைய…

இலங்கை தொடர்பில் ஜப்பான் எடுத்துள்ள முடிவு!!

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு இணங்க ஜப்பான் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் இந்த மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் ஜப்பானுக்கு…

SCSDO's eHEALTH

Let's Heal