Month: August 2022

தடை நீக்கப்பட்ட புலம் பெயர்ந்தோருக்கு எச்சரிக்கை!!

தடை நீக்கப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள், பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மீண்டும் உறுதியானால், மீண்டும் அவர்களை கருப்புப்பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 18 அமைப்புகள் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 577 நபர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.…

முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

கொழும்பில் புலம்பெயர்ந்தவர்களுக்காக பணிமனை. அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது – ஜனாதிபதி அதிரடி! வடக்கின் காற்றாலை மின் திட்டம் அதானி வசமானது. புதிய திட்டத்தால் இலங்கைக்கு நன்மைகள். மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு – அசச்சர் டக்ளஸ். எதிர்வரும் 2023 பெப்ரவரி 4 ஆம்…

கனடாவுடன் இணைந்தது இலங்கை!!

இன்று, இலங்கையும் கனடாவும் தன்னார்வ ஒத்துழைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் மற்றும் இலங்கையின் நிதி பொருளாதார துறை அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.…

தண்ணீர் கட்டணம் அதிகரிப்பு!!

நீர் கட்டணத்தினை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீர் கட்டணத்தை 60 முதல் 70 வீதம் வரை அதிகரிப்பதற்கு…

10 இலங்கையர்கள் கைது!!

ஆகஸ்ட் 12 அன்று அஸர்பஜான் நாட்டின் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைளின்போது இலங்கையர்கள் 10பேர் கைதுசெய்யப்பட்டனர்.இவர்கள் கடந்த ஜூலை 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சுற்றுலாப் பயணிகளாக நாட்டின் எல்லைக்கு அதிகாரப்பூர்வமாக சென்றுள்ளனர். இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அஜர்பைஜான்…

SCSDO's eHEALTH

Let's Heal