Month: August 2022

விஞ்ஞானியின் தவறு!!

விஞ்ஞானி ஒருவர், தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.அனைத்து போல்ட்டையும் கழட்டி…

இலங்கையின் நிலைப்பாடு குறித்து,உலகத் தமிழர் பேரவை!!

இலங்கையின் தற்போதைய சிந்தனை மற்றும் தடைப்பட்டியலில் பெயர்கள் மற்றும் அமைப்புகள் நீக்கப்பட்டமை தொடர்பில் உலகத்தமிழர் பேரவை கருத்து தெரிவித்துள்ளது. பல்வேறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி ஆட்கள் இலங்கையின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. இலங்கையில்…

தங்கமும் வெள்ளியும் பெற்றது இலங்கை – இந்திய பரா தடகள போட்டியில் சாதனை!!

2022ஆம் ஆண்டுக்கான தேசிய பரா தடகள போட்டியின் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இலங்கை பரா தடகள வீராங்கனை ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற 4ஆவது இந்திய திறந்த நிலைப்போட்டியிலேயே அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். அவரது…

நிபந்தனை விதித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்!!

அடுத்த வாரம், பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்தக் குழுவின் விஜயம் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 31 ஆம்…

திருகோணமலையில் விபத்து-மூவர் பலி!!

திருகோணமலையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது மூதூர் – பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை…

நுரைச்சோலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட இடத்தைக் கண்டறிய நடவடிக்கை!!

திடீரென செயலிழந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின், முதலாவது மின்பிறப்பாக்கியில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள இடத்தை நாளைய தினம் அளவில் கண்டறிய முடியும் என அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குறித்த இடத்திற்கு சென்று, சீரமைப்பு பணிகளை…

முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

1. ஜனாதிபதி தனது இருப்பதை தக்கவைத்துக்கொள்வதற்காகவே தமிழ் அமைப்புகளின் தடையை நீக்கியுள்ளார் என்றும், இது தேசத்துரோக செயலாகும் எனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசிங்க தெரிவித்துள்ளார். 2. கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் சாய்ந்தமருது ஜே. எம். பாஸிதின்…

விபச்சார விடுதி ஒன்று வவுனியாவில் அதிரடி முற்றுகை!!

இன்றையதினம் பிற்பகல் வவுனியாவில் விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்து இரு பெண்கள் உப்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளார். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு…

இன்று உலக மனிதநேய தினம்!!

அன்பு, கருணை, இரக்கம் இவை எல்லாம் மனிதநேயத்தின் பண்புகளாக கொள்ளப்படுகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக, ஆற்றல் மிக்கவனாக, வீரனாக, விவேகியாக இருந்தாலும் அவனுடைய உள்ளத்தில் மனிதநேயம் இல்லை என்றால் அவன் வாழ்வதிலோ மனிதனாகப் பிறந்ததிலோ அர்த்தமே கிடையாது. இன்றைய காலத்தில்…

SCSDO's eHEALTH

Let's Heal