Month: June 2022

இலங்கையில் விசேட சுற்று நிருபம் வெளியானது!!

பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சினால் ‘அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில்’ சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது. அதற்கமைய, சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்கள் தமது சேவைக்காலத்தில் 5 வருடங்களுக்கு…

விலைகள் அதிகரிப்பு!!

பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை,…

ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் நில அதிர்வு!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வானது, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில், 51 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில இடங்களிலும் பதிவானதாக அந்தந்த நாட்டு…

இன்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை!!

இன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு வரவுள்ளது. அண்மையில் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் இடம்பெற்றிருந்தது. அதற்கு முன்னதாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச்…

புலம்பெயர் மாணவன் மரணம்!!

நேற்றைய தினம் பிரித்தானியாவில் உள்ள ஓக்ஸ்ஃபேட் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த மாணவன், சுகித் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனது நண்பர்களோடு வெளியே சென்று, இரவு உணவை வாங்கிக் கொண்டு தனது ஹாஸ்டலுக்குத் திரும்பிய வேளையில் , குறுக்கு வழியால் செல்ல…

குடத்தனை உதயனின் ” அகதியின் நாட்குறிப்பு” நூல் வெளியீடு!!

வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்தவரும் சுவிஸில் வசிப்பவருமான ‘குடத்தனை உதயன்’ எழுதிய “அகதியின் நாட்குறிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு,            18. 06. 2022 அன்று சூரிய மஹால் , பருத்தித்துறை என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்விற்கு…

ஓளவையார் அருளியவை!!

01) பார்க்காத பயிரும் கெடும்.02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.03) கேளாத கடனும் கெடும்.04) கேட்கும்போது உறவு கெடும்.05) தேடாத செல்வம் கெடும்,.06) தெகிட்டினால் விருந்து கெடும்.07) ஓதாத கல்வி கெடும்.08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.09) சேராத உறவும் கெடும்.10) சிற்றின்பன் பெயரும்…

வேலைக்காரி!!

இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையின் கனத்தை விட, எதிர்பார்ப்பு சுமந்து, அந்தப் பெரிய ஹாலில்… கால்கள் கடுகடுக்க ஒரே நிலையாய் நிற்பதுதான் கனகாவிற்கு, அதிகம் அழுத்தமாயிருந்தது. வேலைகள், அனைத்தையும் முடித்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.சோபாவில் அமர்ந்திருந்த, சுந்தரியம்மாவுக்கு, தனது வீட்டில் வேலை செய்யும் இவள், எதற்கு…

லிட்ரோ நிறுவனத்துக்கு புதிய தலைவர்!!

முதித்த பீரிஸ் லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் நாளை மறுதினம் முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளராக இவர் இதற்கு முன்னர் கடமையாற்றி இருந்தார்.

மஞ்சள் – குங்குமத்தின் பயன்கள்!!

உடலுக்கு குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி சிலரின் பார்வைக்கு நகைச்சுவையாக தோன்றினாலும் அதற்கு பின் அறிவியல் காரணங்களும் ஒளிந்துள்ளன. சந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, மூளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து…

SCSDO's eHEALTH

Let's Heal