Month: March 2022

ராஜ் சுப்ரமணியம் FedEx நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்!!

ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் FedEx நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். 1991ம் ஆண்டு FedEx நிறுவனத்தில் இணைந்துகொண்ட இவர் நிறுவனத்தில் பல்வேறு நிர்வாக நிலை பதவிகளை…

இன்று பிம்ஸ்டெக் மாநாடு ஆரம்பம்!!

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய பன்னாட்டு அமைப்பு பிம்ஸ்டெக் என அழைக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பில் இன்று பிம்ஸ்டெக் எனப்படும்’ பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி…

இலங்கைக்கு தீர்வு கூறிய அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர்!!

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹன்க் மிக மோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலவரம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளைச் செய்து வருகின்றார்.ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு இலங்கை பணச்சபை முறைமையை…

வவுனியா பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வு!!

“நிலைபேறான அபிவிருத்திக்கு பால்நிலை சமத்துவம் பேணுவோம்” என்னும் தொனிப் பொருளில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் முயற்சியாளர்களின் கௌரவிப்புடன் பிரதேச செயலக மகளிர் தினம் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (25)…

புத்தாக்க அரங்க இயக்கத்தின் உலக நாடக தின விழா!!

புத்தாக்க அரங்க இயக்கம் நடாத்தும் உலக நாடக தின விழா 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் புத்தாக்க அரங்க இயக்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது நிகழ்வில் “கொரோனாவிற்குப் பின்னரான சூழலில் நாடகச் செயற்பாடுகள்”…

வெளியானது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை!!

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு இந்த அறிக்கையில் உள்ளடங்குகிறது. அந்த அறிக்கையில், கொவிட்-19 இலங்கயைின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததுடன், இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை…

தனியார் வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

அனைத்து தனியார் வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலானது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராலேயே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர்களில் தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தில் 50 சதவீதத்தை மத்திய வங்கிக்கு வாராந்த அடிப்படையில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த…

உக்ரைன் ஜனாதிபதி அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை!!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை 2022ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு  பரிந்துரைக்குமாறு ஐரோப்பிய அரசியல்வாதிகள் நோபல் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசுக்கான பரிந்துரை செயல்முறையை மீண்டும் விடுக்குமாறு நோபல் குழுவிடம் கேட்டுள்ளதாகவும்  ஜெலன்ஸ்கியை பரிந்துரைக்குமாறும் வெளிநாட்டு ஊடகங்கள்…

யாராவது எனக்கு கை தருவீர்களா – உக்ரைன் சிறுமியின் உருக்கமான கோரிக்கை!!

ரஷ்யாவின் போரால் தந்தையை இழந்து, தனது ஒரு கையையும் இழந்திருக்கும் 9 வயது சிறுமி ஒருவர் பேசியிருக்கும் கருத்து பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள கீவ் நகரில் வசித்துவந்த சாஷாவின் குடும்பம் இராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக அங்கிருந்து…

SCSDO's eHEALTH

Let's Heal