இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகினார் ஸ்மித்!!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிரான எஞ்சிய இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நேற்றைய இரண்டாவது இருபதுக்கு20 போட்டியின் போது, எல்லைக்கோட்டிற்கு அருகில் கடினமான பிடியெடுப்பு ஒன்றிற்கு ஸ்டீவ் சுமித்…
அவசரகால சட்டம் கனடாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!!
கனடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசி சான்றிதழை கொண்டிருப்பதனையும் கனடாவில் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. பாரவூர்தி சாரதிகளுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…
குழிக்குள் விழுந்தது யானை!!
திருகோணமலை – பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் ஆறு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்குப் போராடி வருவதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் இந்த யானை விழுந்து உயிருக்குப்…
களனி பல்கலைக்கழத்தில் மாணவர்களிடையே மோதல்!!
களனி பல்கலைக்கழகத்தில் நேற்று (14) இடம்பெற்ற மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் இருவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!!
ஹாங்காங்கில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்தப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. ஒமிக்ரோன் வகை கொரோனாவால் அங்கு புதிதாக அந்த நோய் பாதிப்பு ஏற்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மட்டும் 1,347 பேருக்கு…
நாளாந்தம் மின் விநியோகத்தடை!!
மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், மின்சாரத்தை துண்டிப்பது தவிர்க்க முடியாது என்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய இதற்கான பொறிமுறை இன்றைய தினம் (15) அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் இன்று முதல் இந்த மின்சார…
ஏ.ரி.எம் இயந்திரம் பழுது – மாணவர்கள் அவதி!!
கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழத்தில் அமைதுந்துள்ள இலங்கை வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் பழுதடைந்து காணப்படுகின்றது . இதனால் மாணவர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் தமது பணத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர் . இலங்கையின் 17ஆவது…
குடும்பத்தைச் சுட்டுக் கொலை செய்த 15 வயது சிறுவன்!!
ஸ்பெயினில் பெற்றோரையும் 10 வயது சகோதரனையும் 15 வயது சிறுவன் சுட்டுக்கொலை செயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு துறைமுக நகரமான அலிகண்டேவிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்சேக்கு பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. மேற்படி…