Month: February 2022

உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்!!

நேற்று ரஷ்ய பாராளுமன்றத்தில் உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷ்யா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி…

இலங்கையில் ‘பெட்மேன்’!!

நான்கு முறை கோல்டன் க்ளோப் விருதுவென்ற ஹொலிவூட் நடிகர் ஜோர்ஜ் க்ளூனி, அவரது பிரத்தியேக ஜெட் விமானம் மூலம் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். லண்டனில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த அவர், இன்று இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

புதிய போக்கில் சிந்திக்க வைக்கும் பயிற்சி நெறி!!

இளைஞர் யுவதிகளான இளந் தலைவர்களுக்கு முரண்பாட்டு நிலைமாற்றத்துக்கான பன்மைத்துவ செயற்பாடு எனும் பயிற்சி நெறி மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தனியார் விடுதியில் திங்கள்கிழமை 21.02.2022 இடம்பெற்றது. இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு…

நிஜத்தில் வந்த ஹெரிப்பொட்டர் டோபி கதாப்பாத்திரம்!

90 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் முதன்முறையாக ஆர்ட்வார்க் குட்டியொன்று பிறந்துள்ளது. இது அச்சு அசலாக உலகப் புகழ்பெற்ற நீளத் திரைப்படமான ஹெரிப்பொட்டரில் வரும் ‘டோபி’ என்ற கதாப்பாத்திரத்தை ஒத்துள்ளது. செஸயரில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்கா…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்திய சுற்றுப் பயணத்திற்கான இலங்கை டி20 குழாம் குறித்து அறிவிப்பு!!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமைஅறிவித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக இந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24…

அரச பணியாளர்களுக்கும் அனைவருக்கும் முக்கிய அறிவுறுத்தல்!!

இலங்கையில் அனைத்து அரச பணியாளர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது…

இலங்கைக்கு வருகிறது எரிபொருள் தாங்கிய கப்பல்கள்!!

டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சுஜித் விஜேசிங்க தெரிவிக்கையில், தலா ஒவ்வொரு கப்பலிலும் 35 ஆயிரம் முதல் 40…

கொத்துக்கொத்தாக இறந்து கரையொதுங்கிய மீன்கள்!!

சிலி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதை அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பயோ பயோ பகுதியில் கடல் சம்பவம் தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் கடல் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்கின்றனர். இதற்கிடையில், கடல் நீரில் சாதாரண அளவு…

மீண்டும் அவுஸ்திரேலிய எல்லை திறப்பு!!

பூரண தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்காக அவுஸ்திரேலியா தமது எல்லையினை இன்று முதல் திறந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நாடு மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா தளர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய, சர்வதேச…

இலங்கையில் ஊட்டசத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதா!!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்களின் உணவுப் பழக்கத்தில் குறுகிய கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஊட்டச் சத்து குறைபாடு அல்லது போசாக்கின்மை நிலைமைகள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என வயம்ப பல்கலைக்கழகத்தின் போஷாக்கு தொடர்பான பேராசிரியை ரேணுகா சில்வா…

SCSDO's eHEALTH

Let's Heal