Month: December 2021

முல்லைத்தீவில் கரையொதுங்கும் மீன்கள்!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில், உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கி வருகின்றதாக கூறப்படுகின்றது. டொல்பின் வகை மீன்கள் சிலவே, இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.

சமையல் எரிவாயு வெடிப்பால் பாதித்தோருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதா?

  சமையல் எரிவாயு வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வந்தன. இதனால் பலர் பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த நிலையில் எரிவாயு வெடிப்புகளால் ஏற்பட்ட உடைமைகள் மற்றும் உபகரணங்கள்…

யாழில் வீட்டின் மேல்தளத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி

யாழ்.தொல்புரத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொன்றிந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் என்னும் 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் குறித்த சிறுவன், தனது…

எரிவாயு அடுப்பை தொடர்ந்து வெடிக்கும் திரவ உரக் கொள்கலன்கள்!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை திரவ உர கொள்கலன்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அநுராதபுரம் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் இருந்து இந்த அறிக்கை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபயவின் யோசனைக்கு அமைவாக நாட்டில் பயிர்களுக்கு இரசாயன உரங்களைப்…

காணிப்பிரச்சனை கொலையில் முடிந்தது; பறிபோன உயிர்

காணி பிரச்சினை காரணமாக இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலைச்செய்யப்பட்டுள்ள்ள சம்பவம், பல்லேவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு கொலைச்செய்யப்பட்டவர் 70 வயதுடைய…

இறக்குமதியில் சிக்கல்…மீண்டும் பால்மா தட்டுபாடா?

  நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக பால்மாவை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான தொகையே இன்னும் செலுத்தப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரைப் பெற்று…

தெரியாதவரிடம் உதவிகேட்ட பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை!

  வீதியில் நின்றுகொண்டிருந்த குடும்ப பெண்ணை உதவிசெய்வதாக கூறி ஏற்றிச் சென்ற நபரால் பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்தவாரம் பூநகரி 10ம் கட்டை சந்திக்கும், முட்கொம்பன் கிராமத்திற்கும் இடையில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  இளம்…

கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை எனவும் இதனால் பலருக்கு கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்…

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரவுள்ள சீன நிறுவனம்

சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேதப் பசளையை சின்டாவே சீவின் பயோடெக் நிறுவனம் (Seawin biotech group) என்ற நிறுவனம் இறக்குமதி செய்தது. ஆனால் இலங்கை அரசு இறக்குமதிக்காக வந்த சேதப் பசளையில் குற்றம் இருப்பதாக கூறி திருப்பி அனுப்பியது.…

ஒரு முட்டையின் விலை இவ்வளவா?

 நாட்டில் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது மக்கைளடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு போன்ற காரணத்தால் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த தகவலினை அகில இலங்கை…

SCSDO's eHEALTH

Let's Heal