Month: June 2021

21ஆம் திகதிக்குப் பின்னரும் கட்டுப்பாடுகளா? இன்று அரசாங்கம் வழங்கிய பதில்!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் பதிவாகின்ற கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டே, 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த…

யாழில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளமான கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி…

யாழில் சிக்கிய போலி பொலிஸ் உத்தியோகஸ்த்தர்!

 யாழ்ப்பாணத்தில் போலி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் என கூறி மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் சின்னம் ஒட்டியதுடன் தனது தொலைபேசியில் பொலிஸார் அணியும் ரீசேட் அணிந்து எடுத்த போட்டோவையும் காண்பித்து நமாடியுள்ளார். இதனையடுத்து கோப்பாய் போக்குவரத்துப்…

கொழும்பு அரசியலில் பரபரப்பு

நாட்டில் எரிபொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை மையமாகக்கொண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி உத்தேசித்துள்ளது. நேற்றிரவும் இன்று காலையும் நடைபெற்ற கட்சியின் உள்ளக கலந்துரையாடல்களில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை துறைசார் அமைச்சருக்கு…

இந்தியாவை விட இலங்கையில் தீவிரமடையும் கொரோனா!

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு கூறினார். அடுத்த சில நாட்களிலும்…

பயணத்தடையை நீக்குங்கள்; போராட்டத்தில் குதித்த பிக்கு

  நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் ஏ-9 வீதி நடுவே அமர்ந்தவாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தம்புள்ளை நகரில் இன்று முற்பகலில் இருந்து இவ்வாறு போராட்டம் நடத்திவருவதுடன் பொலிஸார் அவரை அங்கிருந்து நகர்த்த…

யாழில் இன்று திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட…

அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் உள்ள மக்களின் அவல நிலை!

அநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த 49 குடும்பங்களைச் சேர்ந்ததவர்கள் இந்நாட்களில் உணவுக்காக பப்பாசி காய்களை வேகவைத்து சாப்பிட்டு வருவதாக அவர்கள் கவலை…

கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்! ஆளும் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு!

ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களை ஒன்றிணைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரபல சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் திட்டங்களினால் மன உலைச்சலை எதிர்நோக்கியுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும்…

ஹட்டன் பகுதியில் பேருந்துக்கு காத்திருந்த மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

மரமொன்றின் பாரிய கிளை பஸ் தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பஸ்ஸுக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஹட்டன் –…

SCSDO's eHEALTH

Let's Heal