உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்ற ஆணை!!
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்ட்டுள்ள 64பேரில் ஐவர் மட்டும் விடுதலை செய்யப்பட ஏனைய 58பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் முன்னிலையில்…