பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் நேர்ந்த விபத்து!!
தலைமன்னாரில் இடம்பெற்ற விபத்திற்கான காரணம் வெளியானது. விபத்து நடைபெற்ற குறித்த நேரத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரதக் கடவைக்கான தடை, குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரியவருகின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களின் மத்தியின் பேரதிர்ச்சியை உண்டு…