Month: March 2021

சிந்திக்க சில வரிகள்!!

ஒருமுறை புத்தரிடம் கேட்டார்களாம், நீங்கள் தியானம் செய்து என்னவெல்லாம் பெற்றுள்ளீர்கள் என்று. அதற்கு அவர் சொன்ன பதில், எதையும் பெறவில்லை, நிறைய இழந்திருக்கிறேன் என்பதாம். இழந்திருக்கின்றீர்களா? என ஆச்சரியமாய் கேட்டவர்களிடம், ஆமாம்…கோபம், அகங்காரம், பொறாமை, கேலி ஆணவம் இவற்றையெல்லாம் இழந்திருக்கிறேன் என்றாராம்.…

காணாமல்போனோரின் உறவுகளைச் சந்திக்கவுள்ளார் அமைச்சர் டக்ளஸ்!!

யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக…

மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவு!!

இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இதுவரை 537 ஆக கொரோனா தொற்றுநோய் இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

8 பேருக்கு விளக்கமறியல்!!

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை…

அகல் விளக்காய் மிளிரும் இல்லறம்!!

இல்லறம் என்பது இனிமையான பந்தம், புரிந்துணர்வில் தான் அந்த உறவு உயிர்ப்படைகின்றது. புரிதல் இல்லாத இல்லறங்கள் நீண்டு நிலைப்பதில்லை. அவை பாதியில் துவண்டுவிடுகின்றன. மனதில் மெல்ல மெல்ல தோன்றும் வெறுப்பும் கோபமும் உள்ளத்தில் புகைய, வெளியே சிரித்து வாழும் நிலைதான் இன்று…

ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பான விவாதம் வரும் வாரத்தில்!!

 மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிணற்றில் விழுந்து குழந்தை மரணம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு பகுதியில் கிணற்றில் விழுந்து இரண்டரைவயதுக் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தனது விளையாட்டுப்பொருள் கிணற்றில் விழுந்துவிட்டதனால் அதை எடுக்க முற்பட்டுள்ள வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உதயராஜ் ஹம்சவர்த்தினி எனும் சிறுமியே…

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஏப்ரல் முதல் தடுப்பூசி!!

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்  பல்கலைக்கழகங்கைளை திறப்பது தொடர்பில் சுகாதார துறையுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஏலத்திற்குச் செல்லவுள்ள சரவணா ஸ்ரோர்ஸ் சொத்துக்கள்!!

மார்ச் 17-ஆம் திகதியான இன்று தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படும் என இந்தியன் வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்தாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களைக்கொண்ட இந்நிறுவனத்தின் பங்குதாரரான சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட்…

அறிவுத்தேடல் – பொதுஅறிவு!!

உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?12,500 இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?20 கிமீ அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?ஜான் எப் கென்னெடி மஞ்சள் ஆறு…

SCSDO's eHEALTH

Let's Heal