இலங்கை கல்வித்துறையில் அபார வளர்ச்சி- கல்வி அமைச்சர்!!
நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் இலங்கையில் கல்வித்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது எனக்குறிப்பிட்டு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். எமது அரசாங்கம் கல்வித்துறையில் எண்ணமுடியாத அளவிற்கு வெற்றியை பெற்றுக்கொண்டது. கொவிட் தொற்று முழு உலகையும்…