Month: March 2021

பசறை விபத்து- விசேட விசாரணை!

போக்குவரத்து பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையை ஆம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டியிள்யூ.ஆர்.பிரேமசிறி இது தொடர்பாக தெரிவிக்கையில், இதற்கென குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார். விபத்துக்கான உண்மையான காரணங்கள் மற்றும் இவ்வாறான…

ஜெனீவாவிலிருந்து இலங்கைக்கு வந்த தகவல்!!

இலங்கைக்கு கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்திய அமைச்சர்களின் வாயை அடக்குமாறு ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடபிரதிநிதி சந்திரபிரேமா இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சரத் வீரசேகர உள்ளிட்ட அமைச்சர்கள் வெளியிட்ட சில தேவையற்ற அறிக்கைகள் காரணமாக இலங்கை சில நாடுகளின் ஆதரவை இழக்க…

10 மாவட்டங்களுக்கு இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை!!

இலங்கை – வானிலை ஆய்வு மையம், 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான…

முகநூல் விருந்து – 34பேர் கொழும்பில் கைது!!

இலங்கையின் தலைநகரின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பேஸ்புக் விருந்தாளிகள் சுற்றிவளைக்கப்பட்டு 34 இளைஞர் யுவதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை சோதனைக்குட்படுத்தும் போது…

பேருந்து சாரதிகளுக்கு விசேட நடைமுறை!!

இலங்கையில் பொதுப்போக்குவரத்து சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். அடிக்கடி இடம்பெற்று வரும் விபத்துக்களை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது எனவும் பாரவூர்தி அனுமதிப்பத்திரம் மாத்திரம் பயணிகள் பேருந்தைச் செலுத்துவதற்கான…

சீன இராணுவத்திற்கு கிடைத்துள்ள பெருமை!!

பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) உலகின்வலிமையான இராவம் என சீன இராணுவத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளது. இன்று இவ்வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை வெளியாகியிருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஆரம்பமானது புளியம்பொக்கணை நாகதம்பிரானின் பொங்கல் விழா !

சிறப்புமிக்க ஆலயமான புளியம்பொக்கணை ஆலயத்தின் பொங்கல் விழா ஆரம்பமாகியுள்ளது. தொன்றுதொட்டு வரும் பாரம்பரிய முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏழு மணிக்கு விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைக்கப்பட்டு பண்டைய மரபுகளுக்கு அமைவாக மீசாலை புத்தூர் சந்தியில் இருந்து பண்டம்…

உயிரை உலுக்கிய பசறை விபத்து- மக்கள் கண்ணீருடன் அஞ்சலி!!

நேற்றைய தினம் பசறை 13ம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மிகத்துக்ககரமான சம்பவம் முழு இலங்கை மக்களுக்கும் துயரத்தினைக் கொடுத்துள்ளது. குறிப்பாக பசறை மக்கள் வெள்ளைக்கொடிகளைப் பறக்கவைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கொரோனாதொற்று வடக்கில் மேலும் அதிகரிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார…

இராணுவ காவலரண்களை நிரந்தரமாக்க முயற்றி- மக்கள் குற்றச்சாட்டு!!

கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், ஓமந்தையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் “நாட்டில் கடந்த வருடம், கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து காணப்பட்டமையினால், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது எனவும் இந்த காலப்பகுதியில் மக்களை கண்காணிப்பதற்காக வவுனியாவில் ஓமந்தை உள்ளிட்ட…

SCSDO's eHEALTH

Let's Heal