நோயாளிகளுக்கு உதவி
இதனைத் தொடர்ந்து குறுகல்புதுக்குள கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவித் தொகை வழங்கப்பட்டதுவவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளுக்கு தங்குவதற்கு தேவையான பொதிகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறுகல்புதுக்குள கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவித் தொகை வழங்கப்பட்டதுவவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளுக்கு தங்குவதற்கு தேவையான பொதிகள் வழங்கப்பட்டது.
“முயற்சியே உன் வளர்ச்சி” கல்வியை ஊக்குவிற்கும் வகையில் கிழக்கு மாவட்டத்தில் தந்தை அல்லது தாயை இழந்து வாழ்வாதரத்தில் பின் தங்கிய மாணவர்கள் சிலரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் கேட்ட பாடசாலை உபகரணங்கள் மாணவர்களை ஊக்குவிற்கும் வகையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது (SCSDO)அறிவியல் மாற்றம்…
“முயற்சியே உன் வளர்ச்சி” கிழக்கு மாகாணத்தில் பல கிராமங்களில் பல குடும்பங்கள் மிகவும் வறுமையிலும் அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வரும் நிலையில்பேத்தாழை வாழைச் சேனையில் வசித்து வரும் இந்த இரு உறவுகள் குடும்பத்திலும் வறுமையும் உடல் நல குறைபாட்டினாலும் வெளி…
“முயற்சியே உன் வளர்ச்சி”கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வந்தாறுமூலை கிராமத்தில் வசித்து வரும் திரு.பூ.குமாரசாமி குடும்பத்தினர் வாழ்வாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதனால் தமது நிலத்தில் சுயவருமானம் வரும் வகையில் சிறுபயிற் செய்கை ஊடாக தமது வாழ்க்கையை வளம் படுத்த SCSDO…
“முயற்சியே உன் வளர்ச்சி” கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தினமும் வாழ்வதற்காக போராடும் நிலையில் துன்பங்களை சுமந்தவாறு இன்றும் பல குடும்பங்கள் வாழ்கின்றன என்பது வேதனை அளிக்கின்றது அந்தவகையில் மனிதநேய அடிப்படையில் மிகவும் வறுமையோடு போராடும் சில குடும்பங்களை தேர்ந்து…