யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 6 மாணவர்கள் கிரீஸ் நாட்டில் இடம்பெறும் உலக  உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். 

 கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் 7 வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சிவஞானவேல் நர்த்தவி 15 வயது பெண்கள் பிரிவிலும் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளதுடன்  13 வயது பெண்கள் பிரிவில் உ.வைஷாலி மூன்றாம் இடத்தினையும், அ.ஆருத்ரன் 17 வயது ஆண்கள் பிரிவில் நான்காம் இடத்தினையும் பி.ஜனுக்சன் 13 வயது ஆண்கள் பிரிவில் ஆறாம் இடத்தினையும்.  பி.பிரதிக்சா 9 வயது பெண்கள் பிரிவில் ஆறாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

பாடசாலைச் சமூகத்தினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் இந்த மாணவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal