
யாழிலிருந்து நேற்று மாலை 6.45 க்கு மணியளவில் கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் ஒன்று தவறி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .
குறித்த கைப்பை யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் தவறவிடப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அதனை கண்டெடுத்தோர் பேருந்தின் நடத்துனர் திரு. ஜினைடீன் ரஸ்மி என்பவது தொலைபேச்சிக்கு (0757598118) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.