முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில், உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கி வருகின்றதாக கூறப்படுகின்றது.
டொல்பின் வகை மீன்கள் சிலவே, இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில், உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கி வருகின்றதாக கூறப்படுகின்றது.
டொல்பின் வகை மீன்கள் சிலவே, இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.