கம்பகா, றத்தொழுகமவில் மின்சார கசிவால் மேல்மாடி முழுமையாக சேதமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. கிட்டத்தட்ட 5 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal