
கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த யோகர் சுவாமியின் குருபூசை தினத்தன்று விசமிகள் சிலர் கழிவு ஆயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. நல்லூரானின் தேரடியிலும் , நல்லூரான் வாசலில் பக்தர்கள் அமரும் இடங்களிலும் இவ்வாறு கழிவு ஓயில் ஊற்றப்பட்டுள்ளது. இவ்வடயம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.