
அண்மையில் வெளியாகிய க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, திருகோணமலை மாவட்டத்தில் தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த சி.வே. மிதுசாந் என்ற மாணவன் கணிதப்பிரிவில் 3A பெறுபேற்றினைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 01 ஆவது இடமும், தேசிய மட்டத்தில் 284 ஆவது இடமும் பெற்றுள்ளார்.
இவருக்கு எமது பாராட்டுகள்….