திருகோணமலையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது

மூதூர் – பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal