இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இவ்விடயம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் இடம்பெற்றதாகவும் மனிதாபிமான மானியமாக இப்பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal