
இன்று சென்னையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு பெறும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிகின்றன.
குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று சென்னையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு பெறும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிகின்றன.
குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர்.