அடுத்து வரும் சில மாதங்கள் இலங்கைக்கு மிக முக்கியமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இலங்கைக்கு வழங்கப்படும் மனிதாபிமானச் செயற்றிட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் இத்திட்டத்தின்  கீழ் உதவிகள் பெறும், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்,  விவசாயிகள், மாணவர்கள் தொடர்பில் கவனம் கொள்ளப்படுகின்றதாக கூறப்படுகிறது. 

தேவையுள்ளவரை மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் 2023 ம் ஆண்டுக்கான மனிதாபிமான உதவிச் செயற்றிட்டம் தயாரிக்கப்படுகிறது எனவும் மனிதாபிமான விபரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal