இந்தியாவின் வட பகுதியைச் சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரங்களில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் எனவும் அதன் பாதிப்பு இலங்கையிலும் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அதன் பாதிப்புகள் திருகோணமலை, மனம்பிட்டிய, மினிபே, பிபில, மொனராகலை, புத்தல, வெல்லவாய, அம்பலாந்தோட்டை, உஸ்ஸங்கொடை வரை ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கை , ஹிமாச்சல பிரதேசத்தை அண்டி இந்திய தட்டுக்கு அருகில் இருப்பதால் இதன் பாதிப்புகள் இலங்கையையும் தாக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal