இலங்கை தமிழர்களின் அனைத்து வித அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து 13 அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது, இவ்வாறான நிலையில், ஐ நா படை இலங்கைக்குள் களமிறங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக முன்னாள் துாதுவர் தாமரா குணநாயகமும் குறிப்பிட்டுள்ளார், மொத்தத்தில் ஜெனிவாவினால் எதிர் காலத்தில் அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal