நாளையதினம் ,  ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்ட விடயம் தொடர்பாக கல்வியமைச்சுடன் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சுமார். 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து செய்யப்படுகின்ற நிலையில் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்காவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்த போதும் தொழிற்சங்கங்கள் அதனை நிராகரித்து குறிப்பிடத்தக்கதாகும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal